நாடு விட்டு நாடு வந்து
வீடு மறந்து உறவு மறந்து!
நடை மாற்றீ மொழி மாற்றீ
உடை மாற்றீ உணவு மாற்றீ
நான் என்னையே மாற்றீ!
நான் பெற்றது
நான் இழந்ததற்கு ஈடா?
நான் பெற்றதுதான் என்ன?
எதர்கிந்த மாற்றம்
இதை
தியாகம் என்பதா?
மோகம் என்பதா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment